1542
அடுத்தாண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 5-ஜி சேவைகளை வழங்கும் என, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டி.சி.எஸ்., சி-டாட் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து முதலில் 4-...

8146
பி.எஸ்.என்.எல். உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய தனது 4ஜி சேவையை அடுத்த மாதம் முதல் பயனாளர்களுக்கு வழங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 5ஜி சேவையை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்...

2759
5 ஜி தொலைத்தொடர்பு சேவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாதமே தனது வாடிக்கையாளர்களுக்கும் 5 ஜி சேவையை வழங்கப் போவதாக ஏ...

16492
பணிபுரியுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்றுச் செல்லுங்கள் என்று பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில நாட்களுக்கு மு...

1342
தேனியில் பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார், தீவிரவாத செயலா.? என விசாரித்து வருகின்றனர். தேனி பி.எஸ்.எ...

15588
சென்னையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரியின் செல்போனிலிருந்து கூகுள் பே, போன் பே மூலம் சிறுகச் சிறுக 12 லட்ச ரூபாயை திருடிய கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் ஊர் ஊராக இன்பச் சுற்றுலா சென்றப...

1751
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்தாத பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்தனர். திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி செலு...



BIG STORY